பாடியநல்லூர்: தங்கள் பகுதியை யாரும் கண்டுகொள்ளவில்லை என மக்கள் வேதனை


பாடியநல்லூர்: தங்கள் பகுதியை யாரும் கண்டுகொள்ளவில்லை என மக்கள் வேதனை
x
Daily Thanthi 2024-10-16 12:10:54.0

பாடியநல்லூர் அடுத்த மகாமேரு நகர் பகுதியில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இடுப்பளவு நீரில் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருவதாகவும் தங்கள் பகுதியை மந்திரிகளோ, அதிகாரிகளோ  யாரும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.


Next Story