மீட்பு பணிகள் இறுதி கட்டம்- பினராயி விஜயன்


மீட்பு பணிகள் இறுதி கட்டம்- பினராயி விஜயன்
Daily Thanthi 2024-08-03 07:36:21.0

வயநாடு நிலச்சரிவில் மீட்கப்பட்ட 10,042 பேர் 93 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சலியாறு ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 67 பேரின் உடல்களை இதுவரை அடையாளம் காணப்படவில்லை. வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது: கேரள முதல் மந்திரி பினராயி விஜயன்


Next Story