செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு தொடர்பான உங்கள்... ... சத்ரபதி சிவாஜி சிலை சேதம்: மன்னிப்புக்கேட்ட பிரதமர் மோடி
Daily Thanthi 2024-08-30 08:07:55.0

செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு தொடர்பான உங்கள் கவலைகளை நான் புரிந்துகொள்கிறேன். அதனால்தான் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டு நெறிமுறைக்கான உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. பின்டெக் துறைக்கு உதவும் வகையில் கொள்கை அளவில் தேவையான அனைத்து மாற்றங்களையும் அரசாங்கம் செய்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார். 


Next Story