பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் டெல்லி விமான நிலையம் வந்தடைந்ததும், நிருபர்கள் அவரை சூழ்ந்து கேள்வி எழுப்பினர். அப்போது, காரில் ஏறி புறப்பட்டு செல்லும் முன் அவர் கூறும்போது, ஜி-20 உச்சி மாநாட்டு இரவு விருந்துக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்று அதில் கலந்து கொள்ள நான் வந்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire