பாதுகாப்பு கருதி நாட்டைவிட்டு வெளியேறிய வங்காளதேச... ... போராட்டம் எதிரொலி.. நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்
Daily Thanthi 2024-08-05 12:31:37.0

பாதுகாப்பு கருதி நாட்டைவிட்டு வெளியேறிய வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் பயணம் செய்த ராணுவ விமானம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. அவரை ராணுவ அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். 


Next Story