கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்  ... ... கேரளாவில் பயங்கர  நிலச்சரிவு: பலி எண்ணிக்கை  123 ஆக உயர்வு -  இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்
x
Daily Thanthi 2024-07-30 10:36:16.0

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிகோடு, வயநாடு, கன்னூர், காசர் கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், ஏர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 


Next Story