வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடந்த வேண்டும் -... ... 14வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது...!
Daily Thanthi 2023-10-20 13:29:04.0

வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடந்த வேண்டும் - இஸ்ரேல் முன்னாள் பிரதமர்

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்த வேண்டுமென அந்நாட்டு முன்னாள் பிரதமர் நப்தலி பென்னெட் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இஸ்ரேல் ராணுவம் காசாவில் தரைவழி தாக்குதல் நடத்த அவசரப்படக்கூடாது. ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுரங்கங்களில் பதுங்கி இருப்பதால் இஸ்ரேல் விமானப்ப்படை பலத்தை பயன்படுத்தி வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.


Next Story