பார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை - சென்னை ஐகோர்ட்டு


பார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை - சென்னை ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 29 Aug 2024 11:44 AM GMT (Updated: 29 Aug 2024 11:49 AM GMT)

பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு தடையில்லை என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. எப்.ஐ.ஏ சர்வதேச அமைப்பு அனுமதி அளிக்கும்பட்சத்தில் பந்தயம் நடத்தலாம் என சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.


Next Story