வங்காரம்பேட்டை செல்வவிநாயகர் கோவில் குடமுழுக்கு

வங்காரம்பேட்டை செல்வவிநாயகர் கோவில் குடமுழுக்கு

Update: 2023-05-04 20:08 GMT

பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை அரையபுரம் தட்டுமால் படுகையில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து நேற்று குடமுழுக்கு நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வங்காரம்பேட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்