துர்க்கையம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்

துர்க்கையம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்

Update: 2023-02-04 18:45 GMT

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 3-வது தை வெள்ளிக்கிழமையையொட்டி துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்