18 கை வனதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
18 கை வனதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
திருக்காட்டுப்பள்ளி அருகே ஒன்பத்துவேலி வன்மீகிநாதசாமி கோவிலில் 18 கை வனதுர்க்கை அம்மன் அருள்பாலித்து வருகிறார். நேற்று மார்கழி மாத வெள்ளிக்கிழமையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.