நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்ப்ட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

Update: 2023-04-28 02:45 GMT

காத்மாண்டு,

நேபாளத்தில் நள்ளிரவு இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8,5.9 ஆக இந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. நள்ளிரவு எற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். அடுத்தடுத்த இந்த நிலநடுக்கங்களால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்