மதுரை மகால் 5-வது தெருவில் உள்ள சீதாராம ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்று வரும் ராமநவமி விழாவில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. மணக்கோலத்தில் சீதா-ராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்ததையும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.
மதுரை மகால் 5-வது தெருவில் உள்ள சீதாராம ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்று வரும் ராமநவமி விழாவில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. மணக்கோலத்தில் சீதா-ராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்ததையும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.