சிறுநாவலூர் ஏரி தடுப்பணை நிரம்பியது

சிறுநாவலூர் ஏரி தடுப்பணை நிரம்பி வழிகிறது.

Update: 2022-08-04 19:59 GMT

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள சிறுநாவலூர் ஊராட்சியில் உள்ள ஏரி 225 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். தற்போது தொடர் மழை காரணமாக புளியஞ்சோலை அய்யாற்றின் காட்டாற்று வெள்ளத்தால், இந்த ஏரியின் தடுப்பணையில் நீர் நிரம்பி வழிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்