திருவாரூர்,நன்னிலம் தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை - மாவட்ட கலெக்டர்
தேர்வு நடைபெறுவதால் பள்ளிக்கு விடுமுறை இல்லை என மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் ,
திருவாரூர் மாவட்டத்தில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் ,நன்னிலம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது .
இந்த நிலையில் தேர்வு நடைபெறுவதால் பள்ளிக்கு விடுமுறை இல்லை என மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.