முத்துப்பேட்டையை அடுத்த குலமாணிக்கம் கிராமத்தில் கங்கா தரேஸ்வரர் கோவில் உள்ளது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடம் புறப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.