இந்தியா ஓபன் பேட்மிண்டன்; அரையிறுதிக்கு முன்னேறினார் எச்.எஸ்.பிரனாய்..!

Image Courtesy: @BAI_Media


இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீரர் எச்.எஸ்.பிரனாய் சீன தைபேவின் வாங் ட்ஸூ வெய் உடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-11, 17-21, 21- 18 என்ற செட் கணக்கில் வாங் ட்ஸூ வெய்யை வீழ்த்தி பிரனாய் அரையிறுதிக்கு முன்னேறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire