ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர் - பஞ்சாப் எப்.சி. ஆட்டம் டிரா


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர் - பஞ்சாப் எப்.சி. ஆட்டம் டிரா
x

image courtesy: Indian Super League twitter

இன்று நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர் - பஞ்சாப் எப்.சி. அணிகள் மோதின.

ஜாம்ஷெட்பூர்,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர் - பஞ்சாப் எப்.சி. அணிகள் மோதின.

இந்த போட்டியில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் - பஞ்சாப் எப்.சி. அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.


Next Story