காங்கோ
காங்கோ நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள தெற்கு கிவுவை சேர்ந்தவர் லுவிசோ என்ற வாலிபர் . ஒரே நேரத்தில் மூன்று சகோதரிகளை திருமணம் செய்து கொண்டார். அந்த நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது. ருவாண்டாவின் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு கிவுவில் அமைந்துள்ள கலேஹேவில் திருமணம் நடைபெற்றது.
லுவிசோ நடாஷா, நடாலி மற்றும் நடேஜ் ஆகிய சகோதரிகளை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் அனைவரும் திருமணம் செய்து கொள்கிறாயா என் முன்மொழிந்தபோது அவர் மகிழ்ச்சியுடன் ஆம் என்று கூறினார்.