உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்


உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

பெரம்பலூர்

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்ட இளம் செஞ்சிலுவை சங்க மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் பழைய பஸ் நிலையம், காந்தி சிலை, காமராஜர் வளைவு வழியாக சங்குபேட்டை சென்று, கடைவீதி, பழைய நகராட்சி அலுவலகம் வழியாக மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இதில், இளம் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story