நெமிலி பாலா பீடத்தில் வரலட்சுமி விரத வழிபாடு


நெமிலி பாலா பீடத்தில் வரலட்சுமி விரத வழிபாடு
x

நெமிலி பாலா பீடத்தில் பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி முன்னிலையில் வரலட்சுமி விரத வழிபாடு நடைபெற்றது

ராணிப்பேட்டை

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பாலா பீடத்தில் பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி முன்னிலையில் வரலட்சுமி விரத வழிபாடு நடைபெற்றது. பீடாதிபதி துணைவியார் நாகலட்சுமி எழில்மணி, வரலட்சுமி விரத பூஜையை நடத்தி பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலிப் பெண்களுக்கு நோன்புக் கயிறு மற்றும் ஆடி வளையல்களை வழங்கினார். பாலா பீட நிர்வாகி மோகன்ஜி அனைவரையும் வரவேற்று அன்னை பாலா அருட் பிரசாதங்களை வழங்கினார். அனைவரும் மகாலட்சுமி பாடல்களை பாடி வழிபட்டனர்.


Next Story