தலைஞாயிறு பேரூராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி



தலைஞாயிறு பேரூராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
தலைஞாயிறு பேரூராட்சியில் வனநாளையொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன் தலைமை தாங்கி மரக்கன்று நட்டார். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி முன்னாள் தலைவர் சாந்தி சுப்பிரமணியன் வரவேற்றார். இதில் பேரூராட்சி துணைத்தலைவர் கதிரவன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் குமார் நன்றி கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire