சிறப்பு அலங்காரத்தில் ரெங்கநாச்சியார்


சிறப்பு அலங்காரத்தில் ரெங்கநாச்சியார்
x

சிறப்பு அலங்காரத்தில் ரெங்கநாச்சியார் எழுந்தருளினார்.

திருச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் நடைபெற்றது. விழாவின் 6-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் முத்து கிரீடம், வைரத்தோடு, வைரஅபயஹஸ்தம், பவள மாலை, காசுமாலை, அடுக்குப்பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story