காணியாளம்பட்டி பகுதியில் நாளை மின்நிறுத்தம்


காணியாளம்பட்டி பகுதியில் நாளை மின்நிறுத்தம்
x

காணியாளம்பட்டி பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர் கோட்டத்திற்கு உட்பட்ட காணியாளம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துபட்டி, காணியாளம்பட்டி, வீரியப்பட்டி, சுண்டுகுழிபட்டி, முத்துரங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையபட்டி, வரவணை வடக்கு, மேலபகுதி, சி.புதூர், விராலிபட்டி, லந்தக்கோட்டை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story