புகைப்பட கண்காட்சி


புகைப்பட கண்காட்சி
x

புகைப்பட கண்காட்சி நடந்தது.

கரூர்

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், எலவனூர் பகுதிகளில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனர். கண்காட்சியில் தமிழக அரசின் சாதனைகள், வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்டவை காட்சி படமாக வைக்கப்பட்டு இருந்தது.


Next Story