சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், திருமங்கை ஆழ்வார்


தினத்தந்தி 31 March 2023 6:45 PM (Updated: 31 March 2023 6:45 PM)
t-max-icont-min-icon

சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், திருமங்கை ஆழ்வார் அருள்பாலித்தனர்.

மயிலாடுதுறை

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று முன் தினம் இரவு பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


Next Story