சுதந்திர தின அமுத பெரு விழா


சுதந்திர தின அமுத பெரு விழா
x

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் சுதந்திர தின அமுத பெரு விழா கொண்டாடப்பட்டது.

தர்மபுரி

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 75-வது சுதந்திர தின அமுத பெரு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் துணைத்தலைவர் கார்த்திகா, செயல் அலுவலர் சித்திரை கனி, கவுன்சிலர்கள், ஊழியர்கள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கடைகளுக்கும், வீடுகளுக்கும் தேசிய கொடியை வழங்கினர். அப்போது சுதந்திர தின அமுதவிழாவை கொண்டாட அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story