முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்


முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்
x

முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மறைவுக்கு தமிழக கவர்னர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மறைவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய டுவீட்டரில் கூறும்போது;

தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த சிரத்தையுடனும், நேர்மையுடனும் சேவையாற்றிய நரேஷ் குப்தா, சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூறப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கு அனுதாபங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story