ஈபிஎஸ் பிரச்சாரத்தில் வாணவேடிக்கை... தென்னை மரம் பற்றி எரிந்ததால் பரபரப்பு



ஈரோட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க வெடிக்கப்பட்ட வான வேடிக்கை பட்டாசால், தென்னை மரம் தீப்பிடித்து எரித்தது.
ஈரோடு,
ஈரோட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க வெடிக்கப்பட்ட வான வேடிக்கை பட்டாசால், தென்னை மரம் தீப்பிடித்து எரித்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு அதிமுகவின் வானவேடிக்கையோடு வரவேற்பளித்தனர். அப்போது பட்டாசு பாய்ந்ததில் தென்னை மரம் தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire