தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு தொண்டு வாரத்தை முன்னிட்டு அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தற்காத்து கொள்வது, தீயை முதலில் எவ்வாறு அணைப்பது என்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வத்திராயிருப்பு தீயணைப்பு துறை நிலை அலுவலர் பால நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் வட்டார மருத்துவர் ஜெயராம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story