புஞ்சைபுளியம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்


புஞ்சைபுளியம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்
x

புஞ்சைபுளியம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டியில் காந்திசிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பவானிசாகர் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் செயல்பட்ட மாட்டு இறைச்சி கடைகளை அகற்றியதை கண்டித்தும், மீண்டும் வாரச்சந்தையில் இறைச்சி கடை வைக்க அனுமதிக்க கோரியும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.


Next Story