விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

செய்யாறில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தினை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டு கொள்ளையால் 100 நாள் திட்ட நோக்கமே சிதைகிறது.

ஒரு ஆண்டில் 100 நாள் வேலை என்பது 60 நாள் வேலையாக சுருங்கி விட்டது. எஞ்சிய 40 நாள் நிதி, பிற பயன்பாட்டுக்கு எந்திரம் மூலம் வேலை செய்வதால் அடித்தட்டு மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து கோரிக்கை மனுவை புருஷோத்தமன் தலைமையில் விவசாயிகள் உதவி கலெக்டர் அனாமிகாவிடம் வழங்கினர்.


Related Tags :
Next Story