நாய்கள் கண்காட்சி


நாய்கள் கண்காட்சி
x

நாட்டு இன நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட நாட்டு இன நாய்கள் கலந்து கொண்டன.


Next Story