கொரோனா தடுப்பு ஒத்திகை


கொரோனா தடுப்பு ஒத்திகை
x

கொரோனா தடுப்பு ஒத்திகை நடந்தது.

புதுக்கோட்டை

கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில் நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை 2 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று ஒத்திகை நடைபெற்றது. புதுக்கோட்டையிலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக வார்டு தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒத்திகை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ஒத்திகையை கலெக்டர் கவிதா ராமு ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.


Next Story