கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1.30 லட்சம் வசூல்


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1.30 லட்சம் வசூல்
x

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1.30 லட்சம் வசூலானது/.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் நேற்று முன்தினம் திறந்து எண்ணப்பட்டது. நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் சுஜித் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. உண்டியல் என்னும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 430 வசூலாகி இருந்தது.


Next Story