பள்ளிபாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி


பள்ளிபாளையத்தில்   தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
x

பள்ளிபாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் பஸ் நிறுத்த பகுதியில் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. பயிற்சியில் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் சுகாதாரம் குறித்து விளக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது, குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விளக்கி கூற வேண்டும் என்று கூறப்பட்டது. இதில் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story