அரசு பெண்கள் பள்ளியில் தடகள போட்டி


அரசு பெண்கள் பள்ளியில் தடகள போட்டி
x

குமாரபாளையத்தில் அரசு பெண்கள் பள்ளியில் தடகள போட்டிகள் நடைபெற்றது.

நாமக்கல்

பள்ளிபாளையம்

குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்கள்-பெண்கள் பங்கேற்கும் 2 நாட்கள் தடகள போட்டிகள் நேற்று தொடங்கியது. முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி அணிவகுப்பு மரியாதையை ஏற்றதுடன், ஒலிம்பிக் சுடர் ஏற்றி வைத்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story