சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்


சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
x

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்னையில் நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் : கிருஷ்ணா நகர், வெற்றி நகர், சுபாஷ் நகர், கிருஷ்ணா நகர் 1வது 8வது தெருக்கள் ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், சரஸ்வதி நகர், பார்வதி நகர், ஸ்ரீராம் நகர் தெற்கு, ஸ்ரீராம் நகர் வடக்கு பகுதி, பாலகிருஷ்ணா நகர். முடிச்சூர் சாலையின் ஒரு பகுதி. பழைய பெருங்களத்தூர்.

கடப்பேரி: எம்.இ.எஸ்.சாலை. கண்ணன் தெரு, யாதவாலன் தெரு. எல்லைத் தெரு. ஜி.எஸ்.டி. சாலை, ரெங்கா தெரு, ஜெயா தெரு. ராஜகோபால் தெரு, சீனிவாச தெரு, தாமஸ் தெரு, வடக்கு குளக்கரை, தெற்கு குளக்கரை தெரு. ஜானகியம்மாள் தெரு. திரு.வி.க.நகர் 1 முதல் 3 தெருக்கள் மற்றும் ஆர்.வி.கார்டன்.

ஆர்.கே.நகர்: எஸ்.ஏ.கோயில், திலகர் நகர், ஆர்.கே.நகர், இளையமுதலி தெரு, வ.ஊ.சி. நகர். மின்ட், கல்மண்டபம், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, காமராஜ் காலனி, பெருமாள் கோயில் தோட்டம், ஆரணி ரங்கன் தெரு. திருநாவுக்கரசுத் தோட்டம். கோதண்டராமர் தெரு. பசுவையன் தெரு, T.H. சாலை பகுதி. ஸ்டான்லி பகுதி, தியாகப்பன் தெரு, டோல்கேட் பகுதி. கன்னிகோவில் பகுதி.

ஆவடி : தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், காமராஜ் நகர், ஜெ.பி. எஸ்டேட், வசந்தம் நகர். பருத்திப்பட்டு, கோவர்த்தன கிரி, அண்ணாமலை நகர் மற்றும் கலறிநகர். பெருங்குடி : சி.பி.ஐ. காலனி, ராமப்பா நகர், பிள்ளையார் கோயில் தெரு, குறிஞ்சி நகர், ராஜலட்சுமி அவென்யூ, காமராஜ் நகர் வீராசாமி சாலை, டெலிபோன் நகர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story