போலீசார் பாராட்டு


போலீசார் பாராட்டு
x

பணத்தை ஒப்படைத்த லட்சுமணனை போலீசார் பாராட்டினர்.

விருதுநகர்

காரியாபட்டி அருகே உள்ள அரசகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி குமரவேல் மோட்டார்சைக்கிளில் செல்லும் போது ரூ.70 ஆயிரத்தை தவற விட்டார். இதனை அந்த வழியாக சென்ற நெடுமதுரை கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் மீட்டு காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த பணம் மற்றும் செல்போன் குமரவேலிடம ஒப்படைக்கப்பட்டது. பணத்தை ஒப்படைத்த லட்சுமணனை போலீசார் பாராட்டினர்.


Next Story