சிறப்பு அலங்காரத்தில் அம்மன்


சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
x

பராசக்தி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விருதுநகர்

விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பொங்கல் திருவிழாவில் நேற்று வெயிலுகந்தம்மன், பராசக்தி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


Related Tags :
Next Story