முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 9 July 2023 7:00 PM GMT (Updated: 9 July 2023 7:00 PM GMT)

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் நேரு தேசிய மேல்நிலைப்பள்ளியில் 1989-90ம் ஆண்டு பிளஸ்-2 வகுப்பில் பயின்ற மாணவ- மாணவிகள் 33 ஆண்டுகளை பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வெளிநாடு, வெளி மாநிலம், பிற மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் மாணவ- மாணவிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அனைவரும் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.


Next Story