சூரிய காந்த புயலின் தரவுகளை சேகரித்த ஆதித்யா எல்-1 விண்கலம் - விஞ்ஞானிகள் தகவல்



சமீபத்தில் ஏற்பட்ட சூரிய காந்த புயலின் தரவுகளை ஆதித்யா எல்-1 விண்கலம் சேகரித்துள்ளது.
சென்னை,
சூரியனின் வெளிப்புறத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ கடந்த ஆண்டு ஆதித்யா எல்-1என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் லாக் ரேன்ஜின் முதல் பள்ளியில் இருந்து தன்னுடைய பணியை செய்து வருகிறது.
இந்த நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த 10, 12-ம் தேதியில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை புகைப்படமாக எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது என்றும் 2003-ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த சூரியகாந்த புயல் இதுவாகும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ISRO Captures the Signatures of the Recent Solar Eruptive Events from Earth, Sun-Earth L1 Point, and the Moonhttps://t.co/bZBCW9flT1 pic.twitter.com/SaqGu5LjOV
— ISRO (@isro) May 14, 2024
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire