இளம்பெண் மாயம்


இளம்பெண் மாயம்
x

இளம்பெண் மாயம் ஆனார்.

கரூர்

தோகைமலை அருகே நாகநோட்டக்காரன் சேர்ந்தவர் நாகப்பன். இவரது மகள் சவுந்தர்யா (வயது 20). இவர் மணப்பாறை அருகே கலிங்கிபட்டியில் ஒரு மில்லில் வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிய சவுந்தர்யாவை மறுநாள் காலையில் இருந்து காணவில்லை. இதையடுத்து பெற்றோர் சவுந்தர்யாவை உறவினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்்து நாகப்பன் கொடுத்த புகாரின்பேரில், தோகமலையின் சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிந்து, மாயமான சவுந்தா்யாவை தேடி வருகிறார்.


Next Story