கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு
x

கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே தெத்துவாசல் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு சொந்தமான தண்ணீர் இல்லாத கிணற்றில் குட்டி பெண் மயில் ஒன்று தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் குமரேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி மயிலை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.


Next Story