கொரோனாவுக்கு 2 பேர் சிகிச்சை


கொரோனாவுக்கு 2 பேர் சிகிச்சை
x

கொரோனாவுக்கு 2 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பெரம்பலூர்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மாஸ்க் அணிவது சில மாநிலங்களில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story