அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா


அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா
x

அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த 28 பேரில், 3 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.


Next Story