ரூ.2 லட்சம் உண்டியல் காணிக்கை


ரூ.2 லட்சம் உண்டியல் காணிக்கை
x

ரூ.2 லட்சம் உண்டியல் காணிக்கை

திருவாரூர்

வலங்கைமானில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்ைக எண்ணும் பணி நடந்தது. இந்த பணி திருக்கண்ணமங்கை கோவில் ஆய்வாளர் தமிழ்மணி, வலங்கைமான் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் ரமணி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்து 864-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


Next Story