சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும் - ஓ.பி.எஸ். தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்...!


சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும் - ஓ.பி.எஸ். தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்...!
x
தினத்தந்தி 20 Feb 2023 7:36 AM GMT (Updated: 20 Feb 2023 8:30 AM GMT)

அதிமுகவை சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்போம் என ஓ.பி.எஸ். தலைமையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* என்னதான் நடக்கும் நடக்குட்டுமே...இருட்டினில் நீதி மறையட்டுமே... தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே.. என்ற எம்.ஜி.ஆர். பாடலுக்கேற்ப ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுகவை சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்போம்.

* எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பிறந்த நாட்களோடு அதிமுகவின் பொன்விழாவையும் சேர்த்து முப்பெரும் விழாவாக மார்ச் மாதம் நடத்த ஓபிஎஸ் ஆதரவு

*அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான்

மாவட்ட அளவில் ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட கிளை அளவுகளில் நிர்வாகிகளை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Next Story