மணிப்பூரில் ரிக்டர் 3.8 அளவில் லேசான நிலநடுக்கம்


மணிப்பூரில் ரிக்டர் 3.8 அளவில் லேசான நிலநடுக்கம்
x

நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இம்பால்,

மணிப்பூர் மாநிலம் மாய்ரங் பகுதியில் மாலை 6.51 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாய்ரங் பகுதியில் இருந்து சுமார் 60 கி.மீ. கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story