தயார்நிலையில் இந்திய கடற்படை: போர்க்கப்பல்களில் ஏவுகணை சோதனை - அரபிக்கடலில் நடந்தது
பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த நேரமும் போர் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
தயார்நிலையில் இந்திய கடற்படை: போர்க்கப்பல்களில் ஏவுகணை சோதனை - அரபிக்கடலில் நடந்தது
பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த நேரமும் போர் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
காதலித்து திருமணம் செய்த மகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற துணை ராணுவ அதிகாரிமராட்டியத்தில் பயங்கரம்
திருமணத்துக்கு பிறகு திருப்தி பெற்றோருடன் தொடர்பில் இல்லாமல் இருந்தார்.
ஐபிஎல்: 4 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்(4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்) 28 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார்.
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் - மதுரை ஆதீனம் பேட்டி
ஜவகர்லால் நேரு ஆட்சி காலத்தில் பல இடங்களை இழந்துள்ளோம் என்று மதுரை ஆதினம் கூறினார்.
அரசியல் சாசனத்தை பா.ஜனதா சிதைத்து வருகிறது - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
பா.ஜனதாவினர் தற்போது புல்டோசர் இல்லாமல் சுத்தியல், உளியை வைத்து அரசியல் சாசனத்தை சிதைத்து வருகிறார்கள் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.